நாட்டின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

நாட்டின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

Dec 20, 2025 - 09:24 AM

36 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான் பாய்கின்றன

36 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான் பாய்கின்றன

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள 73 பிரதான குளங்களில் 36 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக, நடுத்தர அளவிலான சுமார் 52 குளங்களும் வான் பாய்ந்து வருவதாக அத்திணைக்களத்தின் பணிப்பாளர் (நீரியல் மற்றும் அனர்த்த

Dec 21, 2025 - 07:55 AM

சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலி

சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலி

யாழ்ப்பாணத்தில் வீடொன்றை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிறுவன் ஒருவர், சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு, விசுவமடுவைச் சேர்ந்த 17 வயதுடைய ரவிச்சந்திரன் டிலக்சன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Dec 21, 2025 - 07:40 AM

விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட நால்வர் பலி

விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட நால்வர் பலி

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். நேற்று (20) யாழ்ப்பாணம், திம்புல-பத்தனை மற்றும் திஸ்ஸமகாராம ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இவ்விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

Dec 21, 2025 - 06:51 AM

25,000 ரூபா கொடுப்பனவு 69% பேருக்கு வழங்கப்பட்டுள்ளது

25,000 ரூபா கொடுப்பனவு 69% பேருக்கு வழங்கப்பட்டுள்ளது

'டித்வா' புயலுக்கு பின்னர் குடும்பங்களை மீளக்குடியேற்றுவதற்கும் வீடுகளை சீரமைப்பதற்கும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவானது, பாதிக்கப்பட்ட மக்களில் 69.56% சதவீதமானோருக்கு வழங்கப்பட்டு நிறைவடைந்துள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் உதவிச் செயலாளர் ஜயதிஸ்ஸ முனசிங்க தெரிவ

Dec 20, 2025 - 11:13 PM

நிவாரண நிதியை பெறும் போது அவதானத்துடன் செயற்படவும்

நிவாரண நிதியை பெறும் போது அவதானத்துடன் செயற்படவும்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண நிதி மற்றும் வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொள்ளும் போது மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

Dec 20, 2025 - 10:12 PM

போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் கணினி அமைப்பிற்குள் ஊடுருவல்

போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் கணினி அமைப்பிற்குள் ஊடுருவல்

போதைப்பொருட்களைக் கடத்தி வரும் பலநாள் மீன்பிடிப் படகுகள் மற்றும் ஏனைய படகுகளைக் கண்காணிக்கும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் கண்காணிப்பு அமைப்பிற்குள் வெளியாட்கள் பிரவேசித்துள்ளமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Dec 20, 2025 - 09:12 PM

அரசாங்கத்தின் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது - சஜித்

அரசாங்கத்தின் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது - சஜித்

கடந்த காலங்களில், செல்வந்தர்களின் உதவியுடன் பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டங்களை நாம் முன்வைத்தபோது, தேர்தல் காலத்தில் இதனை கேலி செய்த தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம், இன்று அதே திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

Dec 20, 2025 - 07:32 PM

ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

'Rebuilding Sri Lanka' வேலைத்திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக மாவட்ட மட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் அதில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (20) ஜனாதிபதி

Dec 20, 2025 - 07:14 PM

காலி முகத்திடலில் விசேட 'பொதுமக்கள் உதவி சேவை நிலையம்'

காலி முகத்திடலில் விசேட 'பொதுமக்கள் உதவி சேவை நிலையம்'

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு காலி முகத்திடல் பகுதிக்கு வரும் பொதுமக்களின் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாளை (21) முதல் காலி முகத்திடலில் விசேட "பொதுமக்கள் உதவி சேவை நிலையம்" ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.

Dec 20, 2025 - 06:27 PM

தரமற்ற ஐஸ்கிரீம் விற்பனை மோசடி கண்டுபிடிப்பு

தரமற்ற ஐஸ்கிரீம் விற்பனை மோசடி கண்டுபிடிப்பு

சம்மாந்துறை பிரதேச செயலாளர் முகம்மது ஹனீபாவின் வேண்டுகோளுக்கிணங்கவும், சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நௌஷாத் முஸ்தபாவின் வழிகாட்டலின் கீழும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5,000 ரூபா பெறுமதியான விசேட நத்தார் பொதிகள் விநியோகிக்கப்படும் விற்பனை நிலையங்கள்

Dec 20, 2025 - 05:42 PM


நிகழ்வுகள்

கேலிச்சித்திரம்
19-12-2025

வடக்கு
சுப
-
ராகு
-
எம
-

ஜோதிடம்

காணொளி
வேண்டுகோள் விடுத்த அருண் சித்தார்த்!

வேண்டுகோள் விடுத்த அருண் சித்தார்த்!

நிவாரணங்களை வழங்குவதை யார் முடிவு செய்கிறார்கள்!

நிவாரணங்களை வழங்குவதை யார் முடிவு செய்கிறார்கள்!

சந்தாப்பணத்தில் நிவாரணம் வழங்கவில்லை!

சந்தாப்பணத்தில் நிவாரணம் வழங்கவில்லை!

சத்தியலிங்கம் குற்றச்சாட்டு!

சத்தியலிங்கம் குற்றச்சாட்டு!

கல்லடி பாலத்தின் தரம் தொடர்பாக ஆய்வு!

கல்லடி பாலத்தின் தரம் தொடர்பாக ஆய்வு!

முறையற்ற நியமனங்களுக்கு எதிராக அடையாள பணிபுறக்கணிப்பு!

முறையற்ற நியமனங்களுக்கு எதிராக அடையாள பணிபுறக்கணிப்பு!

பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான முறையில் நிவாரணம் வழங்க வேண்டும்!

பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான முறையில் நிவாரணம் வழங்க வேண்டும்!

பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடல் இடம்பெற்றது!

பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடல் இடம்பெற்றது!

தமிழக முதல்வருடன் தமிழ்த்தேசியப் பேரவையினர் சந்திப்பு

தமிழக முதல்வருடன் தமிழ்த்தேசியப் பேரவையினர் சந்திப்பு

மலையக மக்களுக்கு காணி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மலையக மக்களுக்கு காணி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்!


ஸ்ஷோட்ஸ்
நன்கொடையை கேட்டவர்களுக்கு இப்படியா!

நன்கொடையை கேட்டவர்களுக்கு இப்படியா!

மக்கள் பாரிய சிரமமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்!

மக்கள் பாரிய சிரமமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்!

பாராளுமன்றில் சாப்பாடு இல்லை - சபையில் குழம்பிய அர்ச்சுனா!

பாராளுமன்றில் சாப்பாடு இல்லை - சபையில் குழம்பிய அர்ச்சுனா!

பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான முறையில் நிவாரணம் வழங்க வேண்டும்!

பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான முறையில் நிவாரணம் வழங்க வேண்டும்!

எங்களால் முடிந்த அழுத்தத்தை இந்திய அரசுக்கு வழங்குவோம்!

எங்களால் முடிந்த அழுத்தத்தை இந்திய அரசுக்கு வழங்குவோம்!

அரசாங்கம் தவறு செய்துள்ளார்கள்!

அரசாங்கம் தவறு செய்துள்ளார்கள்!

மலையக மக்களுக்கு சமவுரிமை வழங்க வேண்டும்!

மலையக மக்களுக்கு சமவுரிமை வழங்க வேண்டும்!

பாலத்தை புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவத்தினர்!

பாலத்தை புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவத்தினர்!

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை தந்த தருணம்!

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை தந்த தருணம்!

வடக்கிற்கு இருக்கும் மரியாதையை காப்பாற்ற வேண்டும்!

வடக்கிற்கு இருக்கும் மரியாதையை காப்பாற்ற வேண்டும்!


இந்தியா

உலகம்

விளையாட்டு

வணிகம்