இலங்கையின் 200 மில்லியன் டொலர் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

இலங்கையின் 200 மில்லியன் டொலர் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

Dec 7, 2025 - 07:23 PM

ALERT NEWS
இந்தியாவின் மேலும் ஒரு தொகை நிவாரணப் பொருட்கள் கொழும்பிற்கு

இந்தியாவின் மேலும் ஒரு தொகை நிவாரணப் பொருட்கள் கொழும்பிற்கு

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்திற்குத் தொடர்ச்சியாக ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பெருமளவான நிவாரணப் பொருட்கள் இன்று (07) பிற்பகல்

Dec 7, 2025 - 11:56 PM

கொழும்பு - கண்டி பிரதான வீதி நாளை முதல் 24 மணி நேரமும் திறப்பு
ALERT NEWS

கொழும்பு - கண்டி பிரதான வீதி நாளை முதல் 24 மணி நேரமும் திறப்பு

கடுகன்னாவ பகுதியில் வாகனப் போக்குவரத்திற்காக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதி, நாளை (08) அதிகாலை 4.00 மணி முதல் அனைத்து வாகனங்களுக்காகவும் 24 மணித்தியாலங்களும் திறந்திருக்கும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Dec 7, 2025 - 07:55 PM

பேராதனை களு பாலம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

பேராதனை களு பாலம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

பேராதனை மற்றும் சரசவி உயன ரயில் நிலையங்களுக்கு இடையிலான பகுதியில் மகாவலி ஆற்றின் குறுக்கே நிர்மாணிக்கப்பட்டுள்ள ரயில் பாலத்தை இரட்டைப் பாதையாக அபிவிருத்தி செய்வதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Dec 7, 2025 - 06:50 PM

4 மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

4 மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 04 மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கண்டி மாவட்டத்தின் கங்கா இஹல கோரல, தும்பனே, மெததும்பர, அக்குறணை

Dec 7, 2025 - 06:13 PM

வயல்நிலங்களில் தேங்கியுள்ள மணலை அகற்ற அனுமதி

வயல்நிலங்களில் தேங்கியுள்ள மணலை அகற்ற அனுமதி

'திட்வா' சூறாவளியுடன் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நிலைமையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வயல்நிலங்களில் குவிந்துள்ள மணல் மற்றும் மணல் கலந்த மண்ணை அகற்றுவதற்கான அனுமதியை மகாவலி அதிகார சபை ஏற்கனவே வழங்கியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

Dec 7, 2025 - 05:44 PM

அனர்த்தத்தின் பின்னர் ஏற்படக்கூடிய நோய்கள் குறித்து அவதானம்

அனர்த்தத்தின் பின்னர் ஏற்படக்கூடிய நோய்கள் குறித்து அவதானம்

ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் பின்னர் ஏற்படக்கூடிய தொற்று நோய்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனத் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நிலைமையில் கொதிக்க வைத்த நீரைப் பருகுவது மிகவும் முக்கியமானது என அப்பிரிவின்

Dec 7, 2025 - 05:12 PM


கேலிச்சித்திரம்
05-12-2025
சுப
-
ராகு
-
எம
-

ஜோதிடம்

காணொளி
அரசு செய்த தவறுகளை மறைக்க எண்ணக்கூடாது!

அரசு செய்த தவறுகளை மறைக்க எண்ணக்கூடாது!

நான் எதிர்கட்சியாக இருந்தாலும், நான் ஒரு இலங்கையன்!

நான் எதிர்கட்சியாக இருந்தாலும், நான் ஒரு இலங்கையன்!

61 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

61 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

எங்களுக்கே சாப்பிடுவதற்கு சாப்பாடு இல்லை!

எங்களுக்கே சாப்பிடுவதற்கு சாப்பாடு இல்லை!

அமைச்சர் வடக்கு மாகாணத்திற்கு இருக்கும் மரியாதையை காப்பாற்ற வேண்டும்!

அமைச்சர் வடக்கு மாகாணத்திற்கு இருக்கும் மரியாதையை காப்பாற்ற வேண்டும்!

கதறிய அழுத மக்களை வாரி அரவனைத்த பிரதி அமைச்சர்!

கதறிய அழுத மக்களை வாரி அரவனைத்த பிரதி அமைச்சர்!

வௌ்ளத்திற்கு பின்னரான தற்போதைய நிலைமை!

வௌ்ளத்திற்கு பின்னரான தற்போதைய நிலைமை!

இன்று பாராளுமன்றில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்!

இன்று பாராளுமன்றில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்!

திருக்கார்த்திகை உற்சவம்

திருக்கார்த்திகை உற்சவம்

விவசாயிகளுக்காக வௌியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

விவசாயிகளுக்காக வௌியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்!


ஸ்ஷோட்ஸ்
ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை தந்த தருணம்!

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை தந்த தருணம்!

வடக்கிற்கு இருக்கும் மரியாதையை காப்பாற்ற வேண்டும்!

வடக்கிற்கு இருக்கும் மரியாதையை காப்பாற்ற வேண்டும்!

இந்த பாராளுமன்றம் இந்த நாட்டில் இருப்பது வெட்கம்!

இந்த பாராளுமன்றம் இந்த நாட்டில் இருப்பது வெட்கம்!

வீடு இல்லாதவனுக்கும் 25,000 ரூபா!

வீடு இல்லாதவனுக்கும் 25,000 ரூபா!

படுகொலை என்று சொல்லப்பட்டமைக்கு இது தான் காரணம்!

படுகொலை என்று சொல்லப்பட்டமைக்கு இது தான் காரணம்!

நாவலப்பிட்டி, பரகல மண்சரிவு

நாவலப்பிட்டி, பரகல மண்சரிவு

பாராளுமன்றிலிருந்து வௌிநடப்பு செய்த தமிழரசு கட்சி!

பாராளுமன்றிலிருந்து வௌிநடப்பு செய்த தமிழரசு கட்சி!

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை

நல்லூரில் வீடொன்றின் மீது முறிந்து விழுந்த மரம்!

நல்லூரில் வீடொன்றின் மீது முறிந்து விழுந்த மரம்!

குறிகாட்டுவான் வீதியில் சீறிப்பாயும் வௌ்ளநீர்!

குறிகாட்டுவான் வீதியில் சீறிப்பாயும் வௌ்ளநீர்!


இந்தியா

உலகம்

விளையாட்டு

வணிகம்