அரச வரி வருமானம் 4000 பில்லியன் ரூபாய்

அரச வரி வருமானம் 4000 பில்லியன் ரூபாய்

Dec 13, 2025 - 07:05 PM

அரிசி தட்டுப்பாடு ஏற்படாது - விவசாய அமைச்சர்

அரிசி தட்டுப்பாடு ஏற்படாது - விவசாய அமைச்சர்

அனர்த்தம் காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.சில அரிசி வகைகளை பயிரிடும் அளவுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாகவே சில சந்தர்ப்பங்களில் அரிசியை இறக்குமதி செய்ய நேரிட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Dec 13, 2025 - 10:26 PM

அனர்த்த நிவாரணங்களுக்காக 13 பில்லியன் ரூபாய் விடுவிப்பு

அனர்த்த நிவாரணங்களுக்காக 13 பில்லியன் ரூபாய் விடுவிப்பு

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்திற்காக இதுவரையில் மொத்தமாக 13 பில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.

Dec 13, 2025 - 09:44 PM

2 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை

2 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை (14) வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம் இன்று மாலை 4 மணிக்கு விடுத்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dec 13, 2025 - 08:35 PM

வெற்றியுடன் தொடங்கிய இலங்கை இளையோர் அணி

வெற்றியுடன் தொடங்கிய இலங்கை இளையோர் அணி

டுபாயில் இடம்பெற்று வரும் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை இளையோர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

Dec 13, 2025 - 07:56 PM

ஹக்கல தாவரவியல் பூங்காவை  விரைவில் திறக்க நடவடிக்கை

ஹக்கல தாவரவியல் பூங்காவை விரைவில் திறக்க நடவடிக்கை

நாட்டில் வீசிய 'டித்வா' புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் மூடப்பட்டுள்ள ஹக்கல தாவரவியல் பூங்காவை விரைவாகத் திறப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி அங்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

Dec 13, 2025 - 06:08 PM

இலங்கையர்கள் உட்பட வௌிநாட்டு கப்பல் ஒன்றை தடுத்த ஈரான்!

இலங்கையர்கள் உட்பட வௌிநாட்டு கப்பல் ஒன்றை தடுத்த ஈரான்!

இலங்கையர்கள் உட்பட 18 பேர் கொண்ட கப்பல் பணிக்குழாமினர் அடங்கிய வெளிநாட்டு எரிபொருள் கப்பல் ஒன்று ஈரான் அதிகாரிகள் தடுக்கப்பட்டுள்ளது. 6 மில்லியன் லீற்றர் எரிபொருளை சட்டவிரோதமான முறையில் கடத்தியதாகக் குற்றம் சுமத்தி, ஓமான் வளைகுடா கடற்பரப்பில் வைத்து குறித்த கப்பலை ஈரான் அதிகாரிகளால் தடுக்கப்பட்டுள

Dec 13, 2025 - 05:10 PM

பேஸ்புக் களியாட்டம் - கைதானவர்களில் NPP முக்கியஸ்தரின் மகள்!

பேஸ்புக் களியாட்டம் - கைதானவர்களில் NPP முக்கியஸ்தரின் மகள்!

விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பேஸ்புக் களியாட்டமொன்றை நடத்திக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டவர்களில், தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி பிரதி மேயரின் மகளும் இருந்தமை தெரியவந்துள்ளது.

Dec 13, 2025 - 04:46 PM

மெஸ்ஸியால் நடந்த விபரீதம்!

மெஸ்ஸியால் நடந்த விபரீதம்!

ஆர்ஜன்டினா அணியின் தலைவரான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பின்னர் 3 நாட்கள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர்.

Dec 13, 2025 - 04:15 PM

அனர்த்தத்திற்கு உள்ளானவர்களுக்கு யாழ் சிறையின் நிவாரண உதவி

அனர்த்தத்திற்கு உள்ளானவர்களுக்கு யாழ் சிறையின் நிவாரண உதவி

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலை பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது.இந்த உதவி பொருட்கள் அடங்கிய பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் இன்று (13) கையளிக்கப்பட்டன.

Dec 13, 2025 - 03:43 PM

டித்வாவினால் கொழும்பில் தேங்கிய கழிவுகளை அகற்ற திட்டம்

டித்வாவினால் கொழும்பில் தேங்கிய கழிவுகளை அகற்ற திட்டம்

டித்வா' புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை அடுத்து கொழும்பு புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுகளை சுமார் 10 நாட்களுக்குள் முழுமையாக அகற்ற எதிர்பார்ப்பதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் திலக் ஹேவாவசம் தெரிவித்தார்.

Dec 13, 2025 - 03:18 PM

அரச ஊழியர்களுக்கு விசேட பண்டிகை முற்பணம்

அரச ஊழியர்களுக்கு விசேட பண்டிகை முற்பணம்

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட முற்பணத்தை வழங்குவது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ்.

Dec 13, 2025 - 01:38 PM


நிகழ்வுகள்

கேலிச்சித்திரம்
12-12-2025

வடக்கு
சுப
-
ராகு
-
எம
-

ஜோதிடம்

காணொளி
யாழில் மீனவர்கள் பாரிய போராட்டம்

யாழில் மீனவர்கள் பாரிய போராட்டம்

மட்டக்களப்பில் திடீரென நீல நிறமாக மாறிய கிணற்று நீர்

மட்டக்களப்பில் திடீரென நீல நிறமாக மாறிய கிணற்று நீர்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் வேண்டி சிறப்பு யாக பூஜை வழிபாடு!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் வேண்டி சிறப்பு யாக பூஜை வழிபாடு!

இந்திய இராணுவத்தினருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்

இந்திய இராணுவத்தினருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்

311 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்!

311 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்!

ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது

ஜனாதிபதியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது

ட்ரோன் கேமராவில் பதிவான காட்சிகள்

ட்ரோன் கேமராவில் பதிவான காட்சிகள்

அணைக்கட்டை பாதுகாக்கும் முயற்சியில் விவசாயிகள்

அணைக்கட்டை பாதுகாக்கும் முயற்சியில் விவசாயிகள்

சேதமடைந்த பாலத்தை புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவத்தினர்

சேதமடைந்த பாலத்தை புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவத்தினர்

இறம்பொடை பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்ட நாமல்!

இறம்பொடை பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்ட நாமல்!


ஸ்ஷோட்ஸ்
பாலத்தை புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவத்தினர்!

பாலத்தை புனரமைக்கும் பணியில் இந்திய இராணுவத்தினர்!

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை தந்த தருணம்!

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை தந்த தருணம்!

வடக்கிற்கு இருக்கும் மரியாதையை காப்பாற்ற வேண்டும்!

வடக்கிற்கு இருக்கும் மரியாதையை காப்பாற்ற வேண்டும்!

இந்த பாராளுமன்றம் இந்த நாட்டில் இருப்பது வெட்கம்!

இந்த பாராளுமன்றம் இந்த நாட்டில் இருப்பது வெட்கம்!

வீடு இல்லாதவனுக்கும் 25,000 ரூபா!

வீடு இல்லாதவனுக்கும் 25,000 ரூபா!

படுகொலை என்று சொல்லப்பட்டமைக்கு இது தான் காரணம்!

படுகொலை என்று சொல்லப்பட்டமைக்கு இது தான் காரணம்!

நாவலப்பிட்டி, பரகல மண்சரிவு

நாவலப்பிட்டி, பரகல மண்சரிவு

பாராளுமன்றிலிருந்து வௌிநடப்பு செய்த தமிழரசு கட்சி!

பாராளுமன்றிலிருந்து வௌிநடப்பு செய்த தமிழரசு கட்சி!

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை

நல்லூரில் வீடொன்றின் மீது முறிந்து விழுந்த மரம்!

நல்லூரில் வீடொன்றின் மீது முறிந்து விழுந்த மரம்!


இந்தியா

உலகம்

விளையாட்டு

வணிகம்