பொது அவசரகால நிலைமையை நீடித்து அதிவிசேட வர்த்தமானி

பொது அவசரகால நிலைமையை நீடித்து அதிவிசேட வர்த்தமானி

Dec 28, 2025 - 06:23 PM

ALERT NEWS
யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!

யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 3,012 குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக்

Dec 28, 2025 - 05:05 PM

கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் அதிபர் தரச் சங்கத்தின் எச்சரிக்கை

கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் அதிபர் தரச் சங்கத்தின் எச்சரிக்கை

கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வெற்றிகரமான பலன்களைப் பெற வேண்டுமானால், அது குறித்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டு நெகிழ்வுத்தன்மையுடன்

Dec 28, 2025 - 03:42 PM

கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

எல்லைத்தாண்டி நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், கைதான 3 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு, கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Dec 28, 2025 - 02:42 PM

டக்ளஸூக்கு வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் குறித்தும் விசாரணை

டக்ளஸூக்கு வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் குறித்தும் விசாரணை

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினால் வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதன்படி, அவருக்கு வழங்கப்பட்டுள்ள மேலும் 19 துப்பாக்கிகள் குறித்து அந்த திணைக்களம் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

Dec 28, 2025 - 02:03 PM

Rebuilding Srilanka நிதியத்திற்கு நன்கொடை வழங்கிய தோட்டத் தொழிலாளர்கள்

Rebuilding Srilanka நிதியத்திற்கு நன்கொடை வழங்கிய தோட்டத் தொழிலாளர்கள்

சில தோட்டத் தொழிலாளர்கள் தமது ஒருநாள் சம்பளத்தை Rebuilding Srilanka நிதியத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளனர். பொகவந்தலாவை கொட்டியகல (NC பிரிவு) தோட்டத் தொழிலாளர்களே "டித்வா" புயலினால் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் நிதியத்திற்கு தமது நிதியை வழங்கியுள்ளனர்.

Dec 28, 2025 - 01:11 PM

மறைந்த லதா வல்பொலவின் இறுதியை கிரியை பூரண அரச மரியாதையுடன்
ALERT NEWS

மறைந்த லதா வல்பொலவின் இறுதியை கிரியை பூரண அரச மரியாதையுடன்

மறைந்த சிங்களத் திரையிசையின் 'குயில் என அறியப்படும் லதா வல்பொலவின் இறுதிக்கிரியை பூரண அரச மரியாதையுடன் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Dec 28, 2025 - 11:05 AM

அயகம பகுதியில் நபர் ஒருவர் கொலை

அயகம பகுதியில் நபர் ஒருவர் கொலை

அயகம, சமருகம பகுதியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்த குறித்த நபர், இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Dec 28, 2025 - 10:20 AM

மினுவாங்கொடையில் வௌிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

மினுவாங்கொடையில் வௌிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

மினுவாங்கொடை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, சந்தேகநபர் நேற்று (27) கைதாகியுள்ளார். 

Dec 28, 2025 - 09:08 AM


கேலிச்சித்திரம்
26-12-2025
சுப
-
ராகு
-
எம
-

ஜோதிடம்

காணொளி
யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வாக்குவாதம்

யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வாக்குவாதம்

சிறீதரனுக்கும் அர்ச்சுனாவுக்கும் கடுமையான வாக்குவாதம்!

சிறீதரனுக்கும் அர்ச்சுனாவுக்கும் கடுமையான வாக்குவாதம்!

முல்லைத்தீவில் நினைவேந்தல் நிகழ்வு

முல்லைத்தீவில் நினைவேந்தல் நிகழ்வு

மன்னாரில் அனுஸ்டிக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல்!

மன்னாரில் அனுஸ்டிக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல்!

 ஹட்டனில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி!

ஹட்டனில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி!

ஆழிப்பேரலை சுனாமியின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல்

ஆழிப்பேரலை சுனாமியின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல்

ஹக்கல தாவரவியல் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டது!

ஹக்கல தாவரவியல் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டது!

உயிரிழந்தவர்கள் நினைவாக நிர்மானிக்கப்பட்ட பேருந்து தரிப்பு நிலையம்!

உயிரிழந்தவர்கள் நினைவாக நிர்மானிக்கப்பட்ட பேருந்து தரிப்பு நிலையம்!

சீமெந்து ஏற்றிச் சென்ற லொரி 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

சீமெந்து ஏற்றிச் சென்ற லொரி 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

ஒற்றையாட்சியை மாத்திரமே வலியுறுத்தியுள்ளார்கள்!

ஒற்றையாட்சியை மாத்திரமே வலியுறுத்தியுள்ளார்கள்!


ஸ்ஷோட்ஸ்
ஆழிப்பேரலை சுனாமியின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல்

ஆழிப்பேரலை சுனாமியின் 21 ஆவது ஆண்டு நினைவேந்தல்

நள்ளிரவு கூட்டுத்திருப்பலி!

நள்ளிரவு கூட்டுத்திருப்பலி!

அர்ச்சனாவும், கௌசல்யாவும் செய்த வேலை சரியா?

அர்ச்சனாவும், கௌசல்யாவும் செய்த வேலை சரியா?

நுவரெலியாவை அலங்கரித்த பனிப்பொழிவு!

நுவரெலியாவை அலங்கரித்த பனிப்பொழிவு!

அர்ச்சுனாவுடன் முரண்பாடு - சம்பவத்தை விபரித்த பெண் உறுப்பினர்!

அர்ச்சுனாவுடன் முரண்பாடு - சம்பவத்தை விபரித்த பெண் உறுப்பினர்!

உன் சேட்டைகளை கொழும்பில் வைத்துக்கொள்!

உன் சேட்டைகளை கொழும்பில் வைத்துக்கொள்!

அர்ச்சுனாவுக்கு வாக்கு செலுத்தியவர்களே இன்று கவலைப்படுகின்றனர்!

அர்ச்சுனாவுக்கு வாக்கு செலுத்தியவர்களே இன்று கவலைப்படுகின்றனர்!

அனர்த்தத்தில் வீடுகளை இழந்த புப்புரஸ்ஸ டேசன் பிரதேச மக்களின் கோரிக்கை!

அனர்த்தத்தில் வீடுகளை இழந்த புப்புரஸ்ஸ டேசன் பிரதேச மக்களின் கோரிக்கை!

தற்காலிகமாக அமைத்த மரப்பாலம்!

தற்காலிகமாக அமைத்த மரப்பாலம்!

போராடியவர்கள் இன்று மண்ணுக்குள்!

போராடியவர்கள் இன்று மண்ணுக்குள்!


இந்தியா

உலகம்

விளையாட்டு

வணிகம்