Nov 1, 2025 - 10:56 AM -
0
ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு 2026 வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து வாக்குறுதியளிக்கப்பட்ட சம்பளப் பரிந்துரைகளை வழங்குதல் என்ற தலைப்பில், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தேசிய அமைப்பின் செயலாளர் அனில் புஷ்ப குமார மற்றும் அமைப்பாளர் பண்டார தலைமையில், இன்று (01) காலை 10 மணிக்கு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் போராட்டம் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
--

