Dec 25, 2025 - 04:13 PM -
0
ஒற்றையாட்சி முறையை நீக்கி சமஸ்டி அரசியலமைப்புக்கு போகாத வரை நாங்கள் அழிந்துகொண்டுதான் இருப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
--

