Header Logo

கிழக்கு
முதலை இழுத்துச் சென்ற நபரை தேடும் பணிகள் தீவிரம்!

Jan 5, 2026 - 09:08 AM -

0

முதலை இழுத்துச் சென்ற நபரை தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையத்திற்கு உட்பட்ட ஆத்தியடிக்கட்டுப் பகுதியில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் நபரை தேடும் பணிகள் இன்றும் (5) முன்னெடுக்கப்படுகின்றன. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் அந்த நபர் காணாமல் போயுள்ள நிலையில், அவரை முதலை இழுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. 

இதனை அடுத்து பிரதேச மக்கள் ஆழ்கடல் சுழியோடிகள் பொலிஸார் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

முதலை இழுத்துச் சென்றதாக கூறப்படும் நபர் ஒலுவில் பள்ளக்காடு பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

--

Comments
0

MOST READ

காணொளி
இன்று இரவுக்குள் இது தொடர்பான பதில் கிடைக்கும்

இன்று இரவுக்குள் இது தொடர்பான பதில் கிடைக்கும்

இலங்கைக்கு ஈரான் பல உதவிகளை செய்துள்ளது!

இலங்கைக்கு ஈரான் பல உதவிகளை செய்துள்ளது!

ஈரானில் ஏற்படும் அழிவுகளுக்கு நாங்கள் ஆதரவில்லை!

ஈரானில் ஏற்படும் அழிவுகளுக்கு நாங்கள் ஆதரவில்லை!

காணாமல் போன ஊரணி மீனவர்கள்!

காணாமல் போன ஊரணி மீனவர்கள்!

இதுவரை ஒரு வர்த்தமானி கூட வெளியிடவில்லை!

இதுவரை ஒரு வர்த்தமானி கூட வெளியிடவில்லை!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

title