Jan 16, 2026 - 10:21 AM -
0
தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் விழா பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கட்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு நேற்று (15) நடைபெற்றது.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
முடிவெடுக்க முடியாத இலங்கையினுடைய ஒரு அலங்கரிக்க அரசியல் சூழல்களை பார்க்கின்ற இந்த நேரத்தில் குறிப்பாக ஒரு கல்வியில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தம் கூட ஒரு சிறிய போராட்டத்தின் ஊடாக உடனடியாகவே நிறுத்தப்படுகின்ற அளவுக்கு உண்ணாவிரதங்களுக்கும் அல்லது யாரோ ஒரு சிலருடைய எதிர்ப்புகளுக்கு மத்தியில் கிடப்பில் சர்வதேச சமூகத்தினுடைய நம்பிக்கை வலியுறுத்துகிறோம். மிக முக்கியமாக தமிழர்களுக்கும் நல்ல ஆண்டாக இந்த ஆண்டு அமையப்பட வேண்டும்.
குறிப்பாக நேற்று முன்தினம் இருக்கின்ற முக்கியமான செய்தி இலங்கையிலே பொறுப்பு கூறல் நீதிய நிலை நாட்கள் என்பதற்கான பாலியல் ரீதியாக 1985 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை தமிழில் கொடுமைகளை தாண்டி இலங்கை இன்னும் அது பற்றிய ஒரு தீர்க்கமான தெளிவான எண்ணங்களுக்கு வரவில்லை காண ஒரு அறிவு ஏற்கனவே எதிர்காலம் பற்றிய ஒரு நல்ல நோக்கோடு தெளிவான பார்வையோடு பயணத்தை நல்லதாக அமைய வேண்டும் என்று இயற்கை என்னும் வாழ்த்துகிறேன்
--

