Header Logo

செய்திகள்
தண்டனைச் சட்டக்கோவை திருத்த சட்டமூலம் இன்னும் சட்டமாகவில்லை

Oct 3, 2025 - 03:02 PM -

0

தண்டனைச் சட்டக்கோவை திருத்த சட்டமூலம் இன்னும் சட்டமாகவில்லை

குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவது தொடர்பான தண்டனைச் சட்டக்கோவை சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து நீதி அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் பாராளுமன்றத்தில் 2025 செப்டம்பர் 24ஆம் திகதி நடைபெற்றதாகவும், ஆனால் அது சட்டமாக நிறைவேற்றப்படவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார். 

 

இந்த விவாதம் ஒரு விவாதத்துடன் மட்டுமே முடிவடைந்ததாகவும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் இதேபோன்ற திருத்தம் தேவைப்படுவதால் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், இந்த சட்டமூலம் இன்னும் சட்டமாக நிறைவேற்றப்படவில்லை எனவும், தேவையான திருத்தங்கள் இருப்பின் அவை பாராளுமன்றக் குழு கட்டத்தில் சமர்ப்பிக்கப்படலாம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

 

குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனை தொடர்பான தண்டனைச் சட்டக்கோவை திருத்த  சட்டமூலம் இன்னும் சட்டமாகவில்லை என்பதை அமைச்சர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title