Header Logo

செய்திகள்
அலுவலக ரயில் சேவை குறித்து வௌியான அறிவிப்பு

Dec 2, 2025 - 06:45 PM -

0

அலுவலக ரயில் சேவை குறித்து வௌியான அறிவிப்பு

அவசர அனர்த்த நிலைமை காரணமாக, 39 ரயில் தொகுதிகளை சேவைக்காக மீண்டும் கொழும்புக்குக் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அலுவலக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்தினம் ரம்புக்கனை, பொல்கஹவெல, குருநாகல், கண்டி, சிலாபம், புத்தளம் மற்றும் கணேவத்தை ஆகிய ரயில் நிலையங்களுக்குச் சென்ற 39 ரயில் தொகுதிகளே இவ்வாறு சிக்குண்டுள்ளன. ரயில் பாதைகளுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதால் இவற்றை மீண்டும் கொழும்புக்குக் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

இதன் காரணமாக, தற்போதைய பயணிகள் நெரிசலுக்கு ஏற்றவாறு ரயில் சேவைகளை முன்னெடுப்பது மிகவும் கடினமான காரியமாக மாறியுள்ளதாக, இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் வருத்தத்துடன் தெரிவித்துள்ளது.


MOST READ

காணொளி
23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

மயிலிட்டி மக்களிடம் இனியும் பொய் கூறாதீர்கள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியின் 03 ஆம் கட்ட அகழ்வு பணியின் 22 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

ஜனாதிபதி கூறிய மீன் APP எங்கே?

title