Header Logo

செய்திகள்
மருதானையில் ரயில் இயந்திரம் தடம்புரள்வு

May 24, 2026 - 06:18 PM -

0

மருதானையில் ரயில் இயந்திரம் தடம்புரள்வு

மருதானையிலிருந்து ஹிக்கடுவ நோக்கி நாளாந்தம் மாலை 6.10 மணிக்குப் புறப்படும் கடுகதி ரயிலின் இயந்திரம் இன்று (24) பிற்பகல் மருதானையில் வைத்து தடம் புரண்டுள்ளது. 

குறித்த ரயில் இயந்திரம், ரயில் முனையத்திலிருந்து மருதானை ரயில் மேடையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த ரயிலின் பெட்டிகளை நோக்கி நகர்த்தி செல்லப்பட்ட போது மருதானை பாலத்திற்கு அருகில் வைத்து இவ்வாறு தடம் புரண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த விபத்தில் எஞ்சினின் 4 சக்கரங்கள் தடம் புரண்டுள்ளதுடன், இதன் காரணமாக மருதானை மற்றும் கொழும்பு கோட்டை ஆகிய நிலையங்களுக்கு இடையிலான ரயில்பாதையின் ஒரு பகுதியின் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

title