Header Logo

ஜோதிடம்

Astrology Election
கேது பெயர்ச்சியால் உருவாகும் கிரகண யோகம்!

Mar 14, 2026 - 12:10 PM -

0

கேது பெயர்ச்சியால் உருவாகும் கிரகண யோகம்!

யுகாதி பண்டிகை முடிந்த கையோடு கேது சந்திரன் இணைப்பு நடைபெற இருக்கிறது. இது ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பலன் பெறும் ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

வேத ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளி தங்கள் ராசியை மாற்றி வருகின்றன. குறிப்பாக மார்ச் மாதத்தில் பல கிரகங்கள் தங்களது நிலையை மாற்றுகின்றன. அந்த வகையில் மார்ச் 30 ஆம் திகதி கேது சந்திரன் சேர்க்கை நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் கிரகண யோகம் உருவாக்குவது இது அசுப யோகமாக கருதப்பட்டாலும், சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

மிதுனம் 

கேது சந்திரன் சேர்க்கையால் மிதுன ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மை கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன்களைப் பெறுவீர்கள். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உங்கள் வாழ்க்கை பொன்னாக மாறும். நிதி நிலைமை கணிசமாக மேம்படும். பணியிடத்தில் உங்கள் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மகிழ்ச்சி பெருகும். ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள். 

விருச்சிகம் 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு கேது சந்திரன் பெயர்ச்சி நேர்மறையான மாற்றங்களை வழங்கும். யுகாதிக்குப் பின்னர் உங்களுக்கு நல்ல காலம் தொடங்கும். நிதி ரீதியாக சிறந்த நிலையை அடைவீர்கள். கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். இழந்த பணம் மீண்டும் கைக்கு கிடைக்கும். பழைய முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். குடும்பத்தில் நிலவி வந்த சிறு சிறு பிரச்சனைகள் தீரும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையக்கூடும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. 

தனுசு 

தனுசு ராசிக்காரர்களுக்கு கேது சந்திரன் சேர்க்கை சுப பலங்களைத் தரும். இதுவரை உங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்துடன் ஆன்மீகத் தலங்களுக்கு செல்வீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். நகை, வீடு, சொத்து சேர்க்கை நடைபெறும். மாணவர்கள் கல்வியில் சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம். உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வெளிநாடு ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். தொழிலில் அசுர வளர்ச்சி கிடைக்கும். சிறிய தொழில் செய்து வருபவர்கள் பெரிய அளவில் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். 

மீனம் 

கேது சந்திரன் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள். திருமணமாகாதவர்கள் நல்ல இடத்தில் வரன் தேடி வரும். உங்கள் காதல் அடுத்த கட்டமான திருமணத்திற்குச் செல்லும். பணியிடத்தில் தலைமைப் பதவிகள் அல்லது புதிய பொறுப்புக்களை பெறுவீர்கள். ஏற்கனவே செய்த பழைய முதலீடுகளில் இருந்து எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். வருமானம் பல வழிகளில் பெருகும். நிதிநிலைமை மேம்படும்.

Comments
0

MOST READ

காணொளி
காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!


ஷோர்ட்ஸ்
காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்

வானை எட்டிய ‘இந்து’வின் பெருமை - ஹெலிகாப்டரில் பறந்த கல்லூரி கொடி!

வானை எட்டிய ‘இந்து’வின் பெருமை - ஹெலிகாப்டரில் பறந்த கல்லூரி கொடி!

நல்லூரில் வழிப்பாடுகளில் ஈடுபட்ட ரஞ்சித் மத்தும பண்டார!

நல்லூரில் வழிப்பாடுகளில் ஈடுபட்ட ரஞ்சித் மத்தும பண்டார!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்வி அபிவிருத்திக்காக பெருமளவான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது!

கல்வி அபிவிருத்திக்காக பெருமளவான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

இலங்கையின் தீர்மானத்தை ஜ.நா சபை பாராட்டுகின்றது!

இலங்கையின் தீர்மானத்தை ஜ.நா சபை பாராட்டுகின்றது!

யாழில் ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

யாழில் ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!