Header Logo
Vallibel FD
Selan Bank

கிழக்கு

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீது ஊழல் மோசடி தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும்

Sep 08, 202611:20 AM
அம்பாறையில் குடியிருப்புப் பகுதிக்குள் புகும் யானைகள்!

அம்பாறையில் குடியிருப்புப் பகுதிக்குள் புகும் யானைகள்!

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு ஆகிய பிரதேசங்களின் பல பகுதிகளில், அண்மைக்காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் தீவிர அச்சமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளன.

Sep 08, 202610:00 AM
மட்டக்களப்பு கடலில் சோகம்: படகு கவிழ்ந்து கோர விபத்து!

மட்டக்களப்பு கடலில் சோகம்: படகு கவிழ்ந்து கோர விபத்து!

மட்டக்களப்பு, கிரான்குளம் பகுதியில் இன்று (4) பிற்பகலில் இடம்பெற்ற படகு விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மீனவர் சங்கத் தலைவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும், ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாகக் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Sep 04, 202602:43 PM
நாவல் பழம் உண்ட 11 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு!

நாவல் பழம் உண்ட 11 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு!

நிலத்தில் விழுந்து கிடந்த நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று (03) மாலை மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார்

Sep 04, 202610:49 AM
பாசிக்குடா கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

பாசிக்குடா கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு, பாசிக்குடா கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (17) காலை உயிரிழந்த நிலையில் கரைஒதுங்கியுள்ளது. மீட்டெடுக்கப்பட்ட இச்சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும், இவர் பற்றிய தகவல்கள் தெரிந்தால் தெரிவிக்குமாறும்

Aug 18, 202610:01 AM
திருகோணமலை மீனவர்களுக்கு 19 மீன்பிடிப் படகுகள் வழங்கி வைப்பு!

திருகோணமலை மீனவர்களுக்கு 19 மீன்பிடிப் படகுகள் வழங்கி வைப்பு!

கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், 1.3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் 19 மீன்பிடிப் படகுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (13) திருகோணமலை

Aug 14, 202602:02 PM
காரில் மாடுகளைக் கடத்திய கும்பல் ....

காரில் மாடுகளைக் கடத்திய கும்பல் ....

சம்மாந்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீண்டகாலமாக மாடுகளைத் திருடி காரில் கடத்திச் சென்று அறுத்து இறைச்சியாக விற்பனை செய்துவந்த கும்பலைச் சேர்ந்த இருவரைக் கைது செய்வதற்காகச் சம்மாந்துறை பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Aug 11, 202612:03 PM
துறைநீலாவணையில் 24½ பவுண் தங்க நகைகள் திருட்டு!

துறைநீலாவணையில் 24½ பவுண் தங்க நகைகள் திருட்டு!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் உள்ள வீடொன்றிலிருந்து தாலிக்கொடி, கைவளையல்கள், தோடுகள், கைச்சங்கிலி உள்ளிட்ட 24 அரை பவுண் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Aug 04, 202601:46 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title