உலகம்
தென்னாபிரிக்காவில் சுரங்கத்தில் சிக்கியவர்களின் எண்ணிக்கை 100ஆக உயர்வு

Jan 14, 2025 - 10:05 AM -

0

தென்னாபிரிக்காவில் சுரங்கத்தில் சிக்கியவர்களின் எண்ணிக்கை 100ஆக உயர்வு

தென்னாபிரிக்க சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.


சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


தென்னாபிரிக்காவில் கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்தில் தோண்டிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் குழு ஒன்று இந்த விபத்தில் சிக்கியது.


அவர்கள் பல நாட்களாக சுரங்கத்தில் சிக்கிக் கொண்டதாகவும், பட்டினி மற்றும் நீரிழப்பு காரணமாக இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.


சுரங்கத்தில் சிக்கிய பல தொழிலாளர்கள் மீட்கப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Comments
0

MOST READ
01
02
03
04
05