Header Logo

மலையகம்
கலஹா நிலம்பை நீர்த்தேக்கத்தில் வான் கதவு திறப்பு

Aug 3, 2025 - 01:12 PM -

0

கலஹா நிலம்பை நீர்த்தேக்கத்தில் வான் கதவு திறப்பு

கம்பளை கலஹா பிரதேசத்தில் கடுமையான மழை காரணமாக நிலம்பை நீர்த்தேக்கத்தில் ஒரு வான் கதவு இன்று (03) திறக்கப்பட்டது.

 

நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் அதிகரித்து, தண்ணீர் நிரம்பியதால், வான் கதவு திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுகிறது. 

 

கம்பளை, கலஹா, தெல்தோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கடுமையான மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!