Header Logo

மலையகம்
கலஹா நிலம்பை நீர்த்தேக்கத்தில் வான் கதவு திறப்பு

Aug 3, 2025 - 01:12 PM -

0

கலஹா நிலம்பை நீர்த்தேக்கத்தில் வான் கதவு திறப்பு

கம்பளை கலஹா பிரதேசத்தில் கடுமையான மழை காரணமாக நிலம்பை நீர்த்தேக்கத்தில் ஒரு வான் கதவு இன்று (03) திறக்கப்பட்டது.

 

நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் அதிகரித்து, தண்ணீர் நிரம்பியதால், வான் கதவு திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுகிறது. 

 

கம்பளை, கலஹா, தெல்தோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கடுமையான மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

--

Comments
0

MOST READ

காணொளி
டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

title