Header Logo

மலையகம்
கடும் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய நுவரெலியா

Aug 3, 2025 - 01:46 PM -

0

கடும் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய நுவரெலியா

நுவரெலியாவில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

 

இன்று (03) காலை முதல் பெய்து வரும் கடுமையான மழையால் இந்த வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

குறிப்பாக, நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் வெள்ள நீர் பெருக்கெடுத்து வீதியைக் கடந்து செல்வதால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

 

இதனால், பிரதேச மக்கள் போக்குவரத்து மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் செல்வோரும் இந்த வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இப்பகுதியில் கால்வாய்கள் முறையாகப் புனரமைக்கப்படாமலும், பராமரிக்கப்படாமலும் இருப்பதால், அடிக்கடி வெள்ளப் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!