Header Logo

மலையகம்
கடும் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய நுவரெலியா

Aug 3, 2025 - 01:46 PM -

0

கடும் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய நுவரெலியா

நுவரெலியாவில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

 

இன்று (03) காலை முதல் பெய்து வரும் கடுமையான மழையால் இந்த வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

குறிப்பாக, நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் வெள்ள நீர் பெருக்கெடுத்து வீதியைக் கடந்து செல்வதால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

 

இதனால், பிரதேச மக்கள் போக்குவரத்து மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் செல்வோரும் இந்த வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இப்பகுதியில் கால்வாய்கள் முறையாகப் புனரமைக்கப்படாமலும், பராமரிக்கப்படாமலும் இருப்பதால், அடிக்கடி வெள்ளப் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

title