Header Logo

மலையகம்
அனு ஸ்ரீ தியானசாலை மண்டப திறப்பு விழா

Aug 3, 2025 - 03:46 PM -

0

அனு ஸ்ரீ தியானசாலை மண்டப திறப்பு விழா

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தின் அசோகவனம் அனு ஸ்ரீ தியானசாலை மண்டப திறப்பு விழா, ஆலயத் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, அனு ஸ்ரீ ஜெய்குப்தா குடும்பத்தினர், பிரதி கல்வி அமைச்சர் மதுர சேனவிரத்ன, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட பலரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

 

இதன்போது, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் இணைந்து நாடாவை வெட்டி புதிய மண்டபத்தைத் திறந்து வைத்தனர். இதேவேளை, பிரதம அதிதிகள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டன. மேலும், கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

--

Comments
0

MOST READ

காணொளி
டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

title