Header Logo

மலையகம்
தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தங்கச் சங்கிலி கொள்ளை

Aug 5, 2025 - 12:47 PM -

0

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தங்கச் சங்கிலி கொள்ளை

கலஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கித்துல்முல்ல பிரதேசத்தில் நேற்று (04) இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

 

கித்துல்முல்ல பகுதியில் உள்ள குடியிருப்பு வீடு ஒன்றில் நேற்று இரவு சுமார் 1 மணியளவில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளார். வீட்டுக்குள் புகுந்த அந்த நபர், மின்சாரத்தை துண்டித்த பின்னர் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

 

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கலஹா பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!