Header Logo

மலையகம்
தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தங்கச் சங்கிலி கொள்ளை

Aug 5, 2025 - 12:47 PM -

0

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தங்கச் சங்கிலி கொள்ளை

கலஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கித்துல்முல்ல பிரதேசத்தில் நேற்று (04) இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

 

கித்துல்முல்ல பகுதியில் உள்ள குடியிருப்பு வீடு ஒன்றில் நேற்று இரவு சுமார் 1 மணியளவில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளார். வீட்டுக்குள் புகுந்த அந்த நபர், மின்சாரத்தை துண்டித்த பின்னர் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

 

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கலஹா பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

டொனால்ட் ட்ரம்ப் ஒரு பெரிய சைத்தான்!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

யுத்தங்களால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கின்றது!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

மீனவர்களின் காப்பீடு திட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

title