Header Logo

மலையகம்
தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தங்கச் சங்கிலி கொள்ளை

Aug 5, 2025 - 12:47 PM -

0

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தங்கச் சங்கிலி கொள்ளை

கலஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கித்துல்முல்ல பிரதேசத்தில் நேற்று (04) இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

 

கித்துல்முல்ல பகுதியில் உள்ள குடியிருப்பு வீடு ஒன்றில் நேற்று இரவு சுமார் 1 மணியளவில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளார். வீட்டுக்குள் புகுந்த அந்த நபர், மின்சாரத்தை துண்டித்த பின்னர் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

 

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கலஹா பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

title