Header Logo

மலையகம்
எட்டு வயது சிறுவன் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

Aug 7, 2025 - 03:38 PM -

0

எட்டு வயது சிறுவன் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

இன்று (07) காலை ரஜவெல பகுதியில் இருந்து ஹெத்கால நகரில் உள்ள பாடசாலைக்கு பிரதான வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த அக்காவும் தம்பியும் விபத்தில் சிக்கினர்.

 

இவர்கள் சென்று கொண்டிருந்தபோது, ஒரு லொறி தம்பி மீது மோதியதில் எட்டு வயது சிறுவனான தம்பி பலத்த காயங்களுடன் சுயநினைவு இழந்து கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

 

குறித்த விபத்தானது லொறி பள்ளத்தில் புரண்டு விபத்துக்குள்ளாகியது. காயமடைந்த சிறுவனும் லொறி சாரதியும் தற்போது கம்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹெத்கால பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

--


MOST READ

காணொளி
படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

படத்தில் மட்டும் தான் விஜய் ஹீரோவா?

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

அதிர வைக்கும் செம்மணி நிலவரம்!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணியில் 357 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

நெல் விலையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்புப் பேரணி!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவ திருவிழா ஆரம்பம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 25 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம்!

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

title