Header Logo

மலையகம்
எட்டு வயது சிறுவன் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

Aug 7, 2025 - 03:38 PM -

0

எட்டு வயது சிறுவன் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

இன்று (07) காலை ரஜவெல பகுதியில் இருந்து ஹெத்கால நகரில் உள்ள பாடசாலைக்கு பிரதான வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த அக்காவும் தம்பியும் விபத்தில் சிக்கினர்.

 

இவர்கள் சென்று கொண்டிருந்தபோது, ஒரு லொறி தம்பி மீது மோதியதில் எட்டு வயது சிறுவனான தம்பி பலத்த காயங்களுடன் சுயநினைவு இழந்து கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

 

குறித்த விபத்தானது லொறி பள்ளத்தில் புரண்டு விபத்துக்குள்ளாகியது. காயமடைந்த சிறுவனும் லொறி சாரதியும் தற்போது கம்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹெத்கால பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!