Header Logo

மலையகம்
எட்டு வயது சிறுவன் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

Aug 7, 2025 - 03:38 PM -

0

எட்டு வயது சிறுவன் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

இன்று (07) காலை ரஜவெல பகுதியில் இருந்து ஹெத்கால நகரில் உள்ள பாடசாலைக்கு பிரதான வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த அக்காவும் தம்பியும் விபத்தில் சிக்கினர்.

 

இவர்கள் சென்று கொண்டிருந்தபோது, ஒரு லொறி தம்பி மீது மோதியதில் எட்டு வயது சிறுவனான தம்பி பலத்த காயங்களுடன் சுயநினைவு இழந்து கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

 

குறித்த விபத்தானது லொறி பள்ளத்தில் புரண்டு விபத்துக்குள்ளாகியது. காயமடைந்த சிறுவனும் லொறி சாரதியும் தற்போது கம்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹெத்கால பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

title