Header Logo

மலையகம்
மலையகத்தில் அதிகரிக்கும் சிறுத்தைகளின் நடமாற்றம்!

Aug 8, 2025 - 10:14 AM -

0

மலையகத்தில் அதிகரிக்கும் சிறுத்தைகளின் நடமாற்றம்!

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுத்தைப் புலிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அந்தவகையில், கடந்த வாரங்களில் சிறுத்தைகளின் நடமாட்டத்தால் வளர்ப்பு நாய்கள் தாக்கப்படும் காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன.

 

அதன்படி, லிந்துளை கெல்சி தோட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் உறங்கிக் கொண்டிருந்த வளர்ப்பு நாய் ஒன்றை சிறுத்தைப் புலி கவ்விச் செல்லும் காட்சி, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

 

இதேவேளை, மலையகப் பகுதிகளில் அதிகரித்து வரும் சிறுத்தைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

title