Header Logo

உலகம்
அவுஸ்திரேலியாவில் சமூக வலைதளங்களில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு

Nov 21, 2025 - 07:20 AM -

0

அவுஸ்திரேலியாவில் சமூக வலைதளங்களில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தடை விதித்துள்ளது. 

இந்தத் தடையானது வரும் 10-ம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது. 

இந்நிலையில், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் சமூக வலைதள கணக்குகளை நீக்க டிக்-டொக், எக்ஸ், மெட்டா ஆகிய நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. 

இதனை மீறினால் பாரியளவான அபராதம் விதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மெட்டா நிறுவனம் சிறுவர்கள் என சந்தேகிக்கப்படும் ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பியுள்ளது. 

அதில், தங்களது தரவுகளை பதிவிறக்கம் செய்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் த்ரட்ஸ் தளங்களில் இருந்து வெளியேறுமாறு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலமாக எச்சரித்துள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

title