Header Logo

செய்திகள்
ஈரான் இராணுவம் பலவீனமடைந்துள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு

Mar 13, 2026 - 09:32 PM -

0

ஈரான் இராணுவம் பலவீனமடைந்துள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு

கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 15,000 இற்கும் மேற்பட்ட எதிரி இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

ஒரு நாளைக்கு 1,000 இற்கும் அதிகமான இலக்குகள் எட்டப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) குறிப்பிட்டுள்ளார். 

அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்கள் காரணமாக ஈரான் இராணுவம் தற்போது பலவீனமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

ஈரானிடம் தற்போது விமானப்படை மற்றும் கடற்படை இல்லை என பீட் ஹெக்செத் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ஈரானின் ஏவுகணைகளின் அளவு 90 சதவீதத்தினாலும், ஒருவழி தாக்குதல் ட்ரோன் விமானங்களின் அளவு 95 சதவீதத்தினாலும் குறைந்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

title