Apr 24, 2026 - 04:24 PM -
0
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான மைத்திரி விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துள்ளது.
இன்று (24) முற்பகல் அவர்களது இல்லத்தில் வைத்து இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
