Header Logo

செய்திகள்
டீசல் இறக்குமதியிலும் மோசடியா?

Apr 27, 2026 - 12:45 PM -

0

டீசல் இறக்குமதியிலும் மோசடியா?

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேற்கொண்ட டீசல் இறக்குமதியின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை ஒன்றை முன்னெடுக்குமாறு கோரி இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

கூட்டு எதிர்க்கட்சியினால் இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவத்தினால் அரசாங்கத்திற்கு பெருமளவிலான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டின் ஊடாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

அதன்படி, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விபரங்களைக் கோரி, உரிய ஆவணங்களைப் பரிசோதித்து, பாரிய நஷ்டம் அல்லது மோசடி இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்துமாறும், அதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ள முறைப்பாட்டில் கோரியுள்ளனர்.

Comments
0

MOST READ

காணொளி
வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

காங்கேசன்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்

காங்கேசன்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

title