Header Logo
Mogo Academy

செய்திகள்
தடையற்ற நீர் விநியோகம் இடம்பெறுமா?

Jul 30, 2026 - 11:41 AM -

0

தடையற்ற நீர் விநியோகம் இடம்பெறுமா?
Mobitel inner

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மழை வீழ்ச்சி கிடைக்கப்பெறாவிட்டாலும், லபுமக மற்றும் களத்துவாவி நீர்த்தேக்கங்களில் காணப்படும் நீர் மட்டமானது தடையற்ற நீர் விநியோகத்திற்கு அக் காலப்பகுதிக்கு போதுமானது என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். 

எல் நினோ நிலைமை காரணமாக ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் எதிர்பார்க்கப்பட்டதை விட வறண்ட வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ள போதிலும், நீர்வழங்கல் வாரியத்தின் நிபுணர்களின் தகவல்களுக்கு அமைவாக லபுமக மற்றும் களத்துவாவி நீர்த்தேக்கங்களின் தற்போதுள்ள நீர் கொள்ளளவானது எதிர்வரும் மூன்று மாதங்களுக்குப் போதுமானது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

நீர் வெட்டுத் தொடர்பான தீர்மானம் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதுடன், எதிர்வரும் இரு மாதங்களுக்கு எந்தவித ஆபத்துமில்லை என நம்புவதாகவும், எனினும் நிலைமை மாறக்கூடும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


MOST READ

காணொளி
செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

செம்மணியில் நீதி கோரிய அமைதி வழி போராட்டம்!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

நல்லிணக்கத்தை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் நிகழ்வு!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

குறிகாட்டுவானில் கடற்தொழிலாளர்கள் கடல் போராட்டம்!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

Mobitel Upahara