May 29, 2026 - 04:27 PM -
0
திஸ்ஸமகாராம பன்னேகமுவ தியபேதி விகாரையின் வெசாக் நிகழ்வுகளுடன் இணைந்தாக 19 ஆவது தடவையாகவும் இடம்பெற்ற ருஹுணு வெசாக் பெரஹர நிகழ்வு நேற்று (28) இரவு நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
புத்தரின் புனித தந்தத்தை தாங்கிய பேழையை சுமந்து செல்வதற்கு, களனி ராஜமகா விகாரைக்குச் சொந்தமான ஹஸ்திராஜ யானையை அழைத்து வருவதற்குத் தேவையான நிதி உதவியை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வழங்கி வைத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
