ஜோதிடம்

இந்த 3 ராசிகள் ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்!

Feb 12, 2026 - 04:59 PM -

0

இந்த 3 ராசிகள் ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்!

வேத ஜோதிடத்தில் ராகு நிழல் கிரகமாக அறியப்படுகிறார். இந்த கிரகம் மாறும் ஒவ்வொரு முறையும், 12 ராசிகளின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. தற்போது ராகு கும்ப ராசியில் இருக்கிறார். ஏற்கனவே இந்த ராசியில் சுக்கிரன், புதன், சூரியன் உள்ளனர். பிப்ரவரி 23 அன்று செவ்வாயும் இந்த ராசிக்குள் நுழைகிறார். 

இதனால், ராகுவுடன் செவ்வாய் இணைந்து அங்காரக யோகத்தை உருவாக்குகின்றனர். இது ஒரு அசுப சேர்க்கையாக கருதப்படுகிறது. இதன் காரணமாக, மூன்று ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பிரச்சனைகள் வர உள்ளது. அந்த ராசிகள் எவை என்று பார்ப்போம். 

இந்த அங்காரக யோகம் மேஷ ராசிக்கு சாதகமற்ற சூழலை உருவாக்கும். இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். தொழிலிலும், உறவுகளிலும் எதிர்பாராத பாதிப்புகள் வரலாம். நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் தோல்வியை தரக்கூடும். எனவே ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைப்பது நல்லது. 

அங்காரக யோகம் விருச்சிக ராசிக்கு எச்சரிக்கை மணி ஒலிக்கிறது. இந்த நேரத்தில் மன நிம்மதி சீர்குலையலாம். மகிழ்ச்சி குறையும். குடும்பத்தில் பிரச்சனைகள் வரலாம். கோபத்தையும் பேச்சையும் கட்டுப்படுத்தவும். நிதி சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் நம்பிக்கைக்குரியவர்களே உங்களுக்கு எதிராக திரும்பக் கூடும். உடல்நலத்திலும் கவனத்துடன் இருக்க வேண்டும். பொறுமை அவசியம். 

கும்ப ராசியில் இந்த அங்காரக யோகம் உருவாவதால் எதிர்பாராத சிக்கல்கள் உருவாகும். இந்த நேரத்தில் உங்கள் குணம் ஆக்ரோஷமாக மாறும். அகங்காரம் அதிகரிக்கும். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும். நிதி மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். நிதி சார்ந்த நெருக்கடிகள் உருவாகலாம். திட்டமிட்ட பணிகளை முடிக்க முடியாமல் போகலாம். எந்த சூழ்நிலையிலும் பொறுமையையும், புரிதலையும் கைவிடக்கூடாது.

Comments
0

MOST READ
01
02
03
04
05

காணொளி
பொலிஸாருடன் முறுகலில் ஈடுப்பட்ட சிறுவனின் உறவினர்கள்!

பொலிஸாருடன் முறுகலில் ஈடுப்பட்ட சிறுவனின் உறவினர்கள்!

சட்டத்தின் முன் அனைவரும் சமம்!

சட்டத்தின் முன் அனைவரும் சமம்!

சாமிமலை கவரவில தோட்டத்தில் போராட்டம் தீவிரம்

சாமிமலை கவரவில தோட்டத்தில் போராட்டம் தீவிரம்

ஜனாதிபதி தோட்டத் தொழிலாளர்களுடன் திடீர் சந்திப்பு!

ஜனாதிபதி தோட்டத் தொழிலாளர்களுடன் திடீர் சந்திப்பு!

'மறுமலர்ச்சிக்கான பாதை' திட்டம்

'மறுமலர்ச்சிக்கான பாதை' திட்டம்

சட்ட விரோத குடியேற்றங்கள் எமது ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்படாது!

சட்ட விரோத குடியேற்றங்கள் எமது ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்படாது!

கட்சி வழக்குகள் முடிந்த பின்னரே பொதுக்குழு கூட்டம்!

கட்சி வழக்குகள் முடிந்த பின்னரே பொதுக்குழு கூட்டம்!

பாற்சோறு சமைத்து மகிழ்ந்த தோட்டத் தொழிலாளர்கள்!

பாற்சோறு சமைத்து மகிழ்ந்த தோட்டத் தொழிலாளர்கள்!

அரசுக்கு உதவியாக தான் நாம் இருக்க பாக்கிறோம்!

அரசுக்கு உதவியாக தான் நாம் இருக்க பாக்கிறோம்!

17 வயது இளைஞன் உயிரிழப்பு!

17 வயது இளைஞன் உயிரிழப்பு!


ஸ்ஷோட்ஸ்
சிறுவனின் சடலத்துடன் உறவினர்கள் போராட்டம்!

சிறுவனின் சடலத்துடன் உறவினர்கள் போராட்டம்!

சட்டத்தின் முன் அனைவரும் சமம்!

சட்டத்தின் முன் அனைவரும் சமம்!

நன்றி தெரிவித்த தொழிலாளர்கள்!

நன்றி தெரிவித்த தொழிலாளர்கள்!

'ஆவரங்கால் - தொண்டைமானாறு வீதி' நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு!

'ஆவரங்கால் - தொண்டைமானாறு வீதி' நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு!

சட்ட விரோத குடியேற்றங்கள் எமது ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்படாது!

சட்ட விரோத குடியேற்றங்கள் எமது ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்படாது!

கட்சி வழக்குகள் முடிந்த பின்னரே பொதுக்குழு கூட்டம்!

கட்சி வழக்குகள் முடிந்த பின்னரே பொதுக்குழு கூட்டம்!

ஜனாதிபதிக்கு நன்றி கூறிய பொகவந்தலாவ மக்கள்

ஜனாதிபதிக்கு நன்றி கூறிய பொகவந்தலாவ மக்கள்

அரசு சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தோம்!

அரசு சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தோம்!

அரசுக்கு உதவியாக தான் நாம் இருக்க பாக்கிறோம்!

அரசுக்கு உதவியாக தான் நாம் இருக்க பாக்கிறோம்!

மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியே மகாவலி அதிகாரசபை!

மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியே மகாவலி அதிகாரசபை!