Header Logo
SLIC
Mogo Academy

செய்திகள்

2025 இல் நேரடி வௌிநாட்டு முதலீடு அதிகரிப்பு

2025 இல் நேரடி வௌிநாட்டு முதலீடு அதிகரிப்பு

இலங்கை முதலீட்டு சபையினால் (BOI) அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் மூலம் வெளிநாட்டு நேரடி முதலீட்டு வரவுகள் கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 827 மில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளதாக இலங்கை முதலீட்டு சபை (BOI) அறிவித்துள்ளது.

Oct 21, 202510:43 AM
வௌ்ள அபாய முன்னெச்சரிக்கை விடுப்பு!

வௌ்ள அபாய முன்னெச்சரிக்கை விடுப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயாவின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த முன் எச்சரிக்கையானது தொடர்ந்து அமுலில் இருக்கும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக பல ஆற்றுப் படுகைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன பண

Oct 21, 202510:07 AM
பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கும் பாதிப்பு

பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கும் பாதிப்பு

இன்று (21) பிரதான மார்க்கத்தின் ரயில் பாதையில் உள்ள ஹுணுபிட்டி ரயில் நிலையத்தை கடக்க வேண்டிய ரயில்கள் சமிக்ஞை கோளாறு காரணமாக தாமதமாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 09:35 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து சிலாபத்திற்கு இயக்க திட்டமிடப்பட்ட ரயில் இன்று இயக்கப்படாது என்றும் கொழும்பு கோட்டை ரயில் நிலையம் தெரிவித்துள்ளது.

Oct 21, 202509:22 AM
செயலிழந்த அரச இணைய சேவைகள் வழமைக்கு

செயலிழந்த அரச இணைய சேவைகள் வழமைக்கு

'இலங்கை அரச கிளவுட்' சேவையில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலை தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை நிறுவனம் (ICTA) தெரிவித்துள்ளது. குறித்த சிக்கல் நிலை காரணமாக முடங்கியிருந்த அனைத்து அரச இணைய சேவைகளையும் இன்று (21) முதல் பொதுமக்கள் வழக்கம் போல் பயன்படுத்த ம

Oct 21, 202508:56 AM
 தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை

தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை

நேற்றைய தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.அதற்கமைய இன்று (21) மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அனைத்துத் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Oct 21, 202506:52 AM
ஹிக்கடுவையில் துப்பாக்கிச் சூடு

ஹிக்கடுவையில் துப்பாக்கிச் சூடு

ஹிக்கடுவ, மாவதகம பகுதியில் உள்ள ஒரு வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

Oct 21, 202506:36 AM
 செவ்வந்திக்கு உதவிய நால்வரும் விளக்கமறியலில்

செவ்வந்திக்கு உதவிய நால்வரும் விளக்கமறியலில்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேக நபராக தேடப்பட்டு வந்த நிலையில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீத

Oct 20, 202510:06 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title