Header Logo

செய்திகள்
பொடி லெசி சார்பில் ஆஜராக இந்தியா சென்ற சட்டத்தரணிகள்

Mar 18, 2025 - 06:50 PM -

0

பொடி லெசி சார்பில் ஆஜராக இந்தியா சென்ற சட்டத்தரணிகள்

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த குற்றச்சாட்டில் அந்நாட்டின் பாதுகாப்புப் படையினரால் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள "பொடி லெசி" என்று அழைக்கப்படும் ஜனித் மதுசங்கவுக்காக சட்ட ஆலோசனை மற்றும் பிணை பெற இரண்டு சட்டத்தரணிகள் இந்தியா புறப்பட்டுள்ளனர். 

பேஷல கங்கோடராச்சி மற்றும் நவீன் ஜயமன்ன ஆகிய இரண்டு சட்டத்தரணிகளும் இன்று (18) மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் மும்பைக்கு புறப்பட்டனர். 

இந்த வழக்கு இந்தியாவின் மும்பையில் உள்ள தானே நீதிமன்றத்தில் வரும் 21 ஆம் திகதி விசாரணைக்கு வர உள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

title