May 7, 2025 - 02:37 AM -
0
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
பதுளை மாவட்டம் எல்ல பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
எல்ல பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP) - 9,513 வாக்குகள் - 13 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 6,059 வாக்குகள் - 5 உறுப்பினர்கள்
பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) - 4,036 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்
தமிழ முற்போக்கு கூட்டணி (TPA) - 1,356 வாக்குகள் - 1 உறுப்பினர்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) - 1,061 வாக்குகள் - 1 உறுப்பினர்