May 7, 2025 - 02:43 AM -
0
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
பதுளை மாவட்டம் பண்டாரவளை மாநகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
பண்டாரவளை மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP) - 4,925 வாக்குகள் - 06 உறுப்பினர்கள்
சுயாதீன குழு - 1 (IND1) - 4,020 வாக்குகள் - 5 உறுப்பினர்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2,708 வாக்குகள் - 3 உறுப்பினர்கள்
சுயாதீன குழு - 2 (IND1) - 1,053 வாக்குகள் - 1 உறுப்பினர்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 263 வாக்குகள் - 1 உறுப்பினர்