Header Logo

மலையகம்
700 அழுகிய முட்டைகள் சுகாதார அதிகாரிகளால் மீட்பு

May 26, 2025 - 12:06 PM -

0

700 அழுகிய முட்டைகள் சுகாதார அதிகாரிகளால் மீட்பு

கம்பளை குறுந்துவத்த கங்கை இகல சுகாதார பரிசோதகர்கள் கம்பளை, நாவலப்பிட்டி பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகத்தில் பாவனைக்கு உதவாத 700 அழுகிய முட்டைகள் மீட்கப்பட்டுள்ளது.

 

குறித்த முட்டைகளை கொத்து ரொட்டி மற்றும் ரய்ஸ் போன்ற உணவுகளுக்கு பாவிக்க வைத்திருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

 

இதனை தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் குறித்த உணவகத்திற்க்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

 

--

Comments
0

MOST READ

காணொளி
டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

title