May 27, 2025 - 10:33 PM -
0
நிறைவுகாண் வைத்திய சேவைக்கு சொந்தமான ஆய்வு கூட வல்லுனர்கள் மற்றும் உடலியக்க வியளாலர்கள் ஆரம்பித்த பணிப்பறக்கணிப்பு நாளை காலை 8.00 மணியுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர்கள் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (27) இரவு நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
