Header Logo

மலையகம்
மஸ்கெலியாவில் காணாமல் போனவரின் உடமைகள் மீட்பு

Aug 7, 2025 - 06:39 PM -

0

மஸ்கெலியாவில் காணாமல் போனவரின் உடமைகள் மீட்பு

மஸ்கெலியா, புரவுன்லோ பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும், மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரின் ஆடை மற்றும் பாதணிகள் மவுசாகலை ஆற்றின் கரைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

குறித்த மூன்று பிள்ளைகளின் தந்தையை காணவில்லை என மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முன்னதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, அவர் அணிந்திருந்ததாக கூறப்படும் ஆடை மற்றும் பாதணிகள் கரையோரத்தில் காணப்பட்ட நிலையில் அந்த ஆற்றில் தேடும் பணியை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 

காணாமல் போனவர் பிரவுன்லோ பகுதியை சேர்ந்த (55) வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!