Header Logo

மலையகம்
மஸ்கெலியாவில் காணாமல் போனவரின் உடமைகள் மீட்பு

Aug 7, 2025 - 06:39 PM -

0

மஸ்கெலியாவில் காணாமல் போனவரின் உடமைகள் மீட்பு

மஸ்கெலியா, புரவுன்லோ பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும், மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரின் ஆடை மற்றும் பாதணிகள் மவுசாகலை ஆற்றின் கரைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

குறித்த மூன்று பிள்ளைகளின் தந்தையை காணவில்லை என மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முன்னதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, அவர் அணிந்திருந்ததாக கூறப்படும் ஆடை மற்றும் பாதணிகள் கரையோரத்தில் காணப்பட்ட நிலையில் அந்த ஆற்றில் தேடும் பணியை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 

காணாமல் போனவர் பிரவுன்லோ பகுதியை சேர்ந்த (55) வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

--

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title