Header Logo

மலையகம்
மஸ்கெலியாவில் காணாமல் போனவரின் உடமைகள் மீட்பு

Aug 7, 2025 - 06:39 PM -

0

மஸ்கெலியாவில் காணாமல் போனவரின் உடமைகள் மீட்பு

மஸ்கெலியா, புரவுன்லோ பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும், மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரின் ஆடை மற்றும் பாதணிகள் மவுசாகலை ஆற்றின் கரைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

குறித்த மூன்று பிள்ளைகளின் தந்தையை காணவில்லை என மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முன்னதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, அவர் அணிந்திருந்ததாக கூறப்படும் ஆடை மற்றும் பாதணிகள் கரையோரத்தில் காணப்பட்ட நிலையில் அந்த ஆற்றில் தேடும் பணியை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 

காணாமல் போனவர் பிரவுன்லோ பகுதியை சேர்ந்த (55) வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

--

Comments
0

MOST READ

காணொளி
டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

title