Header Logo

பல்சுவை
தங்கத்தின் இன்றைய நிலவரம் என்ன?

Sep 1, 2025 - 03:31 PM -

0

தங்கத்தின் இன்றைய நிலவரம் என்ன?

இந்தியாவில் தங்கம் விலை மீண்டும் எகிறத் தொடங்கியுள்ளது. கடந்த 6 ஆம் திகதி ஒரு பவுன் 75,000 ரூபா மீண்டும் தாண்டிய நிலையில், பின்னர் விலை குறைந்து காணப்பட்டது. அதன்பின்பு கடந்த 21 ஆம் திகதியில் இருந்து விறுவிறுவென விலை அதிகரித்து தொடர்ந்து ஏறுமுகத்தை நோக்கி பயணிக்கிறது.

 

அந்த வகையில் கடந்த 30 ஆம் திகதி கிராமுக்கு 85 ரூபாவும், பவுனுக்கு 680 ரூபாவும் உயர்ந்து, ஒரு கிராம் 9,620 ரூபாவுக்கும், ஒரு பவுன் 76,960 ரூபாவுக்கும் விற்பனை ஆனது. கடந்த 21 ஆம் திகதியில் இருந்து அதாவது, கடந்த 10 நாட்களில் மட்டும் கிராமுக்கு 390 ரூபாவுக்கும், பவுனுக்கு ரூ.3,120 ரூபாவுக்கும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, கிராமுக்கு 85 ரூபா உயர்ந்து ஒரு கிராம் 9,705 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு 680 ரூபா உயர்ந்து ஒரு பவுன் 77,640 ரூபாவுக்கு விற்பனையாகிறது. இதே ஏறுமுகம் நீடித்தால் தங்கம் ஒரு பவுன் 78,000 ரூபா விரைவில் தொட்டுவிடும்.

 

தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாவுக்கும், கிலோவுக்கு 2,000 ரூபா உயர்ந்து, ஒரு கிராம் 136 ரூபாவுக்கும், ஒரு கிலோ 1 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வெள்ளி விலையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

title