Header Logo

பல்சுவை
35 வயது மணப்பெண் வெளியிட்ட தகவல்!

Oct 2, 2025 - 03:10 PM -

0

35 வயது மணப்பெண் வெளியிட்ட தகவல்!

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில், 75 வயதான முதியவர் ஒருவர், 35 வயதான பெண்ணை திருமணம் செய்த மறுநாள் காலையே எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம், அவரது குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. 

உயிரிழந்த சங்க்ரு ராம் ஒரு விவசாயி. அவரது மனைவி ஓராண்டுக்கு முன்பு இறந்ததையடுத்து, அவர் தனியாக வசித்து வந்தார். சங்க்ரு ராமுக்குக் குழந்தைகள் இல்லாததால் அவர் மீண்டும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். இதை அவருடைய உறவினர்கள் எதிர்த்தனர். 

ஆனால் யார் பேச்சையும் கேட்காமல் அவர் கடந்த திங்கட்கிழமை மன்பாவதி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். மன்பாவதிக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் திருமணம் முடிந்த மறுநாள், அதாவது முதலிரவு முடிந்தவுடன் திடீரென சங்க்ரு ராம் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 

சங்க்ரு ராமின் மரணம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உறவினர்கள் இந்த மரணத்தை சந்தேகத்திற்குரியது என்று புகார் அளித்துள்ளனர். இந்த மரணம் குறித்து மேலதிக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!