Header Logo

மலையகம்
போப்பிட்டி பிரதேசத்தில் பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு

Nov 6, 2025 - 11:48 AM -

0

போப்பிட்டி பிரதேசத்தில் பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு

தெல்தோட்டை, போப்பிட்டி பிரதேசத்தில் இன்று (06) காலையில் பாரிய மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. 

தெல்தோட்டை, போப்பிட்டிய பகுதியில் உள்ள குலத்திற்க்கு அருகில் இருந்து பாரிய மலைப்பாம்பு பிரதேச மக்களால் பிரிக்கப்பட்டுள்ளது. 

இதனால் உரிய அதிகாரிகளுக்கு அறிவிப்பதற்க்கு பாத்தஹேவாஹேட்ட பிரதேச சபை உறுப்பினர் ஜெகதிஸ்வரன் சம்பவ இடத்திற்கு சென்று உரிய அதிகாரிகளுக்கு இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.

--

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title