Header Logo

மலையகம்
போப்பிட்டி பிரதேசத்தில் பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு

Nov 6, 2025 - 11:48 AM -

0

போப்பிட்டி பிரதேசத்தில் பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு

தெல்தோட்டை, போப்பிட்டி பிரதேசத்தில் இன்று (06) காலையில் பாரிய மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. 

தெல்தோட்டை, போப்பிட்டிய பகுதியில் உள்ள குலத்திற்க்கு அருகில் இருந்து பாரிய மலைப்பாம்பு பிரதேச மக்களால் பிரிக்கப்பட்டுள்ளது. 

இதனால் உரிய அதிகாரிகளுக்கு அறிவிப்பதற்க்கு பாத்தஹேவாஹேட்ட பிரதேச சபை உறுப்பினர் ஜெகதிஸ்வரன் சம்பவ இடத்திற்கு சென்று உரிய அதிகாரிகளுக்கு இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!