Header Logo

மலையகம்
NBRO வௌியிட்ட அறிக்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

Dec 17, 2025 - 04:27 PM -

0

NBRO வௌியிட்ட அறிக்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

நோர்வூர்ட் பிரதேச செயலகத்திற்குட்பட்ட  320k மஹநெலு கிராம சேவகர் பிரிவின் ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான சாமிமலை ஸ்டொக்கம் தோட்டத்தில் கடுமையான மழை காரணமாக பாதிக்கப்பட்ட 65 குடும்பங்களைச் சேர்ந்த 300 இற்கும் அதிகமான மக்கள் கடந்த 12 ஆம் திகதி பாரதி தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர்.  

 

கடந்த ஐந்து நாட்களாக முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்களினுடைய வீடுகளை பரிசோதனை செய்து (NBRO) வௌியிட்ட அறிக்கையின் படி நேற்று (16) முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தி இருந்தார்கள்.

 

(NBRO) சரியான முறையில் பரிசோதனைகளை செய்யவில்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோட்ட நிர்வாகம் குறைந்த பட்சம் நிலத்தையேனும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

--

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title