Header Logo

மலையகம்
NBRO வௌியிட்ட அறிக்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

Dec 17, 2025 - 04:27 PM -

0

NBRO வௌியிட்ட அறிக்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

நோர்வூர்ட் பிரதேச செயலகத்திற்குட்பட்ட  320k மஹநெலு கிராம சேவகர் பிரிவின் ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான சாமிமலை ஸ்டொக்கம் தோட்டத்தில் கடுமையான மழை காரணமாக பாதிக்கப்பட்ட 65 குடும்பங்களைச் சேர்ந்த 300 இற்கும் அதிகமான மக்கள் கடந்த 12 ஆம் திகதி பாரதி தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர்.  

 

கடந்த ஐந்து நாட்களாக முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்களினுடைய வீடுகளை பரிசோதனை செய்து (NBRO) வௌியிட்ட அறிக்கையின் படி நேற்று (16) முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தி இருந்தார்கள்.

 

(NBRO) சரியான முறையில் பரிசோதனைகளை செய்யவில்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோட்ட நிர்வாகம் குறைந்த பட்சம் நிலத்தையேனும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!