Header Logo

மலையகம்
சீமெந்து ஏற்றிச் சென்ற லொரி 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

Dec 25, 2025 - 04:53 PM -

0

சீமெந்து ஏற்றிச் சென்ற லொரி 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை, கடவல பகுதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற லொரி ஒன்று 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

ஹட்டனில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த லொரி ஒன்றே நேற்று (24) இரவு 7.00 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளானது. 

குறித்த பகுதியில் உள்ள வளைவு ஒன்றில் திரும்புகையில், வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி லொரி பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இந்த விபத்தில் சாரதிக்கோ அல்லது வேறு எவருக்கோ காயங்களோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. இருப்பினும் லொரிக்கும், அதில் கொண்டு செல்லப்பட்ட சீமெந்து மூடைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!