Header Logo

பல்சுவை
பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை கொலை செய்த இளம் பெண்ணுக்கு ​நேர்ந்த கதி

Jan 2, 2026 - 07:01 PM -

0

பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை கொலை செய்த இளம் பெண்ணுக்கு ​நேர்ந்த கதி

இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை கொலை செய்த இளம்பெண்ணை பொலிஸார் கைது செய்தனர். 

பண்டா மாவட்டம் முர்வால் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

நேற்று பிற்பகலில் சுக்ராஜ் பிரஜாபதி (50 வயது) என்பவரை 18 வயது இளம்பெண் ஒருவர் வெட்டி கொலை செய்து விட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. 

இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் பொலிஸார் அந்த பெண்ணை கைது செய்தனர். 

இளம்பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் தனியாக வீட்டில் இருந்தபோது அந்த நபர் வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். 

அவரிடம் இருந்த தன்னை தற்காத்து கொள்வதற்காக இளம்பெண் வீட்டில் இருந்த பர்சா என்ற கோடரி வகை ஆயுதத்தால் அவரை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

குருநகர் இறங்குத்துறையில் படகு விபத்து!

குருநகர் இறங்குத்துறையில் படகு விபத்து!

மீனவர்கள் பாதுகாப்பாக மீட்க உறவினர்கள் கோரிக்கை!

மீனவர்கள் பாதுகாப்பாக மீட்க உறவினர்கள் கோரிக்கை!

சாய்ந்தமருதில் மூழ்கிய பாரிய மீன்பிடிப் படகு!

சாய்ந்தமருதில் மூழ்கிய பாரிய மீன்பிடிப் படகு!

இன்று இரவுக்குள் இது தொடர்பான பதில் கிடைக்கும்

இன்று இரவுக்குள் இது தொடர்பான பதில் கிடைக்கும்

இலங்கைக்கு ஈரான் பல உதவிகளை செய்துள்ளது!

இலங்கைக்கு ஈரான் பல உதவிகளை செய்துள்ளது!

ஈரானில் ஏற்படும் அழிவுகளுக்கு நாங்கள் ஆதரவில்லை!

ஈரானில் ஏற்படும் அழிவுகளுக்கு நாங்கள் ஆதரவில்லை!

title