Header Logo

மலையகம்
மண்சரிவில் உருண்டு வந்த பாறையில் மாணிக்கம்?

Jan 20, 2026 - 03:55 PM -

0

மண்சரிவில் உருண்டு வந்த பாறையில் மாணிக்கம்?


கலஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கள்ளந்தன்னை தோட்டப் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் டித்வா புயவினால் மண்சரிவு ஏற்பட்டது. இதன்போது மலையிலிருந்து உருண்டு வந்த பாரிய பாறை ஒன்று ஆலய வளாகத்தின் முன்பாக நின்றுள்ளது. 

அதில் மாணிக்கக் கற்கள் பதிந்திருப்பதைப் போன்ற அடையாளங்கள் காணப்படுவதாகத் தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து கலஹா பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!