Header Logo
SLIC
மலையகம்
மண்சரிவில் உருண்டு வந்த பாறையில் மாணிக்கம்?

Jan 20, 2026 - 03:55 PM

மண்சரிவில் உருண்டு வந்த பாறையில் மாணிக்கம்?
Mobitel Inner 1278
EDEX Inner


கலஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கள்ளந்தன்னை தோட்டப் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் டித்வா புயவினால் மண்சரிவு ஏற்பட்டது. இதன்போது மலையிலிருந்து உருண்டு வந்த பாரிய பாறை ஒன்று ஆலய வளாகத்தின் முன்பாக நின்றுள்ளது. 

அதில் மாணிக்கக் கற்கள் பதிந்திருப்பதைப் போன்ற அடையாளங்கள் காணப்படுவதாகத் தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து கலஹா பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.


MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278