Header Logo

மலையகம்
மண்சரிவில் உருண்டு வந்த பாறையில் மாணிக்கம்?

Jan 20, 2026 - 03:55 PM -

0

மண்சரிவில் உருண்டு வந்த பாறையில் மாணிக்கம்?


கலஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கள்ளந்தன்னை தோட்டப் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் டித்வா புயவினால் மண்சரிவு ஏற்பட்டது. இதன்போது மலையிலிருந்து உருண்டு வந்த பாரிய பாறை ஒன்று ஆலய வளாகத்தின் முன்பாக நின்றுள்ளது. 

அதில் மாணிக்கக் கற்கள் பதிந்திருப்பதைப் போன்ற அடையாளங்கள் காணப்படுவதாகத் தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து கலஹா பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title