Header Logo

மலையகம்
புதிய கல்விச் சீர்திருத்தங்களுடன் இன்று ஆரம்பமான கால்கோள் விழா!

Jan 29, 2026 - 02:29 PM -

0

புதிய கல்விச் சீர்திருத்தங்களுடன் இன்று ஆரம்பமான கால்கோள் விழா!

2026ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களைப் பாடசாலைகளில் அனுமதிக்கும் நிகழ்வு இன்று (29) நாடளாவிய ரீதியில் கோலாகலமாக நடைபெற்றது. 

அரசாங்கத்தின் புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு அமைய, முதலாம் தரத்திற்குரிய புதிய பாடத்திட்டத்தை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. 

இதனை முன்னிட்டு, மலையகப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளிலும் தரம் 01 மாணவர்களைப் பாடசாலைக்கு உள்வாங்கும் நிகழ்வுகள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 

அந்தவகையில், ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் இல. 01 தமிழ் வித்தியாலயத்தில் மாணவர்களை முதலாம் தரத்திற்கு அனுமதிக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. 

வித்தியாலயத்தின் அதிபர் திரு. எஸ். விஸ்வலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிய மாணவர்கள் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு உற்சாகமாக வரவேற்கப்பட்டனர். 

இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு புதிய மாணவர்களை வாழ்த்தி வரவேற்றனர்.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!