Feb 4, 2026 - 12:08 PM -
0
78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04)கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.
குறித்த நிகழ்வின் போது சத்திய பிரமாண நிகழ்வும் நடைபெற்றது தொடர்ந்து பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது
--

