Header Logo

மலையகம்
ஹட்டனில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு

Feb 10, 2026 - 01:36 PM -

0

ஹட்டனில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்திரவத்தை தோட்டப் பகுதியில், இன்று (10) காலை நீராடுவதற்காகக் கால்வாய் பகுதிக்குச் சென்ற இளைஞர் குழுவினர், வீதியோரத்தில் சிறுத்தை ஒன்று கிடப்பதைக் கண்டுள்ளனர். 

இது குறித்து உடனடியாக ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், பின்னர் நல்லதன்னி வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டது. 

குறித்த சிறுத்தை உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. மக்கள் நடமாடும் பாதையிலேயே இந்த விலங்கு உயிரிழந்து கிடந்தாலும், அதன் உடலில் காயங்கள் அல்லது பாதிப்புகள் குறித்த தெளிவான தகவல்கள் இல்லை என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!