Header Logo

மலையகம்
பாற்சோறு சமைத்து மகிழ்ந்த தோட்டத் தொழிலாளர்கள்!

Feb 10, 2026 - 06:17 PM -

0

பாற்சோறு சமைத்து மகிழ்ந்த தோட்டத் தொழிலாளர்கள்!

இலங்கை வரலாற்றில் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகாலச் சம்பளப் பிரச்சினைக்கு, 09 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முறையான தீர்வைப் பெற்றுக்கொடுத்துள்ளதாகப் பெருந்தோட்ட மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

தமது நாளார்ந்த சம்பளத்தை 1,750 ரூபாயாக உயர்த்தி வழங்கிய ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இன்று (10) மாலை பொகவந்தலாவ, கெர்க்கஸ்வோல்ட் கீழ்பிரிவு தோட்டத்தில் நடைபெற்றது. 

மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் இத்தோட்டத்தின் தொழிலாளர்கள், பாற்சோறு சமைத்தும், கேக் வெட்டியும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன்போது ஜனாதிபதிக்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் அவர்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

title