மலையகம்
நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகிய சட்டத்தரணிகள்!

Feb 16, 2026 - 11:35 AM -

0

நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகிய சட்டத்தரணிகள்!

தலங்கம, அக்குரோகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹட்டன் சட்டத்தரணிகள் இன்று (16) நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளனர். 

இன்று நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் சட்டத்தரணிகள் விலகியிருக்கின்ற நிலையில், பெருமளவான மக்கள் தமது தேவைகளுக்காக நீதி மன்ற வளாகப்பகுதியில் வந்து செல்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05