Header Logo

பல்சுவை
வேலூரில் விஜய் சொன்ன குட்டிக்கதை!

Feb 23, 2026 - 07:23 PM -

0

வேலூரில் விஜய் சொன்ன குட்டிக்கதை!

வேலூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குட்டிக் கதையுடன் தனது உரையைத் தொடங்கினார். 

குட்டிக்கதையில், ஒரு ஊர்ல நாலு வழி சந்திப்பு இருக்கு, நடுவுல முரட்டு ஜல்லிக்கட்டு காளை. 

யாருமே பக்கத்துல போகல, காளையை அடக்கினால் தான் நல்லது, அப்போது சிலர், எங்களுக்கு இல்லாத அனுபவமா? நாங்கள் பாக்காத காளையா? என போனாங்க. காளை அவங்கள தூக்கி வீசியது. 

அப்போ ஒரு சின்ன பையன் போறான், எங்களால முடியல நீ என்ன செய்ய போற என பேசுறாங்க, பரிதாப்படுறாங்க. 

ஆனால் அந்த சின்ன பையன் புல்லுக்கட்டை எடுத்து குடுக்குறான், புல்லுக்கட்டை சாப்பிட்ட காளை அமைதியாகிவிட்டது, குழந்தையை போல நடந்து வந்துச்சு. 

அங்குவந்த பெரியவர், எப்படிப்பட்ட அடக்குனா என கேட்டாங்க, அந்த காளையை பார்த்தால் பசியோடு இருந்துச்சு, அதனாலா சாப்பாடு குடுத்தேன், அதுவும் என்னோடு வந்துவிட்டது. 

இதைகேட்ட பெரியவர், சின்னவங்க, பெரியவங்க, அனுபவம் உள்ளவங்க, இல்லாதவங்க என எதுவும் இல்லை. 

சூழ்நிலைக்கு ஏத்தவாறு பிரச்சனையை தீர்ப்பது தான் முக்கியது என கூறினார். 

இந்த கதையில் முரட்டு காளைதான் அரசியல் களம், பெரியவர்தான் மக்கள், சின்ன பையன்தான் நானும் தவெகவும். 

நல்ல தலைமை இல்லாததால் ஸ்டாலின் கொடுத்த பொய்யான வாக்குறுதியை நம்பி ஏமாந்த மக்கள் மத்தியில் வெகுஜன கட்சியாக வந்ததுதான் தவெக” எனத் தெரிவித்தார்.

Comments
0

MOST READ

காணொளி
ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

title