Mar 14, 2026 - 05:26 PM -
0
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்காக தனி விமானத்தில் டெல்லி புறப்பட்ட விஜய்யின் பையிலிருந்த கத்தரிக்கோலால் பரபரப்பான நிலைமை ஏற்பட்டது.
இந்நிலையில், சோதனைகளுக்கு பின் அரை மணி நேரம் தாமதமாக விஜய்யின் விமானம் புறப்பட்டது.
