Header Logo

இந்தியா
போதைப்பொருளுடன் சிக்கிய புதுமணத் தம்பதி

Mar 18, 2026 - 04:41 PM -

0

 போதைப்பொருளுடன் சிக்கிய புதுமணத் தம்பதி

இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லா மாவட்டம் சுந்தர்நகர் பகுதியில் தனியார் ஹோட்டல் ஒன்று நடத்தப்பட்டு வருகின்றது. 

இந்த ஹோட்டலில் தங்கியுள்ளவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துதல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

தகவலின் அடிப்படையில் அந்த ஹோட்டலுக்கு விரைந்து சென்ற பொலிஸார் அங்கு தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் ஹோட்டலில் தங்கி இருந்த புதுமணத் தம்பதி போதைப்பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து புதுமணத் தம்பதியை கைது செய்த பொலிஸார் அவர்களிடமிருந்து 21 கிராம் போதைப்பொருளையும், 20 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். 

புதுமணத் தம்பதியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் மண்டி மாவட்டத்தை சேர்ந்த அருண் பாட்தி , பெர்ல் என்பதும், இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றதும் தெரியவந்துள்ளது. 

இதையடுத்து கைது செய்யப்பட்ட புதுமணத் தம்பதியை பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
எரிபொருள் வரிசையில் காத்திருந்த எம்.பி!

எரிபொருள் வரிசையில் காத்திருந்த எம்.பி!

மஹோற்சவம்

மஹோற்சவம்

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள்!

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள்!

ஈரான் ஒரு தடவ அடிச்சா, நூறு தடவ அடிச்சா மாதிரி!

ஈரான் ஒரு தடவ அடிச்சா, நூறு தடவ அடிச்சா மாதிரி!

யாழ். போதனா வைத்தியசாலை நிபுணர் எச்சரிக்கை!

யாழ். போதனா வைத்தியசாலை நிபுணர் எச்சரிக்கை!

பாரிய உணவு தட்டுப்பாட்டை இந்த அரசு எதிர்நோக்க வரும்!

பாரிய உணவு தட்டுப்பாட்டை இந்த அரசு எதிர்நோக்க வரும்!

சட்டத்தரணி முபாரக் முஹாசன் வெளியிட்ட தகவல்!

சட்டத்தரணி முபாரக் முஹாசன் வெளியிட்ட தகவல்!

ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

title