Header Logo

பல்சுவை
இது தெரிந்தால் போதும் - சமையலில் நீங்கள் தான் கில்லாடி!

Mar 31, 2026 - 05:17 PM -

0

இது தெரிந்தால் போதும் - சமையலில் நீங்கள் தான் கில்லாடி!

சாதம் வடித்த பின்பு ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து கிளறினால் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும். 

காய்கறிகளை நறுக்கியதும் சிறிது மஞ்சள் தூள் அல்லது எலுமிச்சை சாறு தூவி சில நிமிடங்கள் வைக்கவும்.

 

காய்கறிகள் நிறம் மங்காமல் இருக்கும். சிறிது உப்பும், எண்ணெய்யும் தூவி காய்கறிகளை வதக்கினால் சாறு வெளியேறாமல் மென்மையாக இருக்கும். 

குழம்புகளில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். அது குழம்பின் வாசனையையும் சுவையையும் அதிகரிக்கச் செய்யும். 

கிரேவி தயார் செய்யும்போது சிறிது வெண்ணெய் சேர்த்து வேகவைத்து விடுங்கள். கிரேவி மென்மையும், அடர்த்தியும் பெறும். 

சாதம், கஞ்சி போன்ற உணவுகளில் பாதாம், முந்திரி அல்லது பன்னீர் துண்டுகளை தூவி சாப்பிட கொடுக்கலாம். அவை உணவுக்கு சுவையும், நறுமணமும் சேர்க்கும். 

புளிக்குழம்பு வகைகளில், சிறிது உருளைக்கிழங்கு சேர்த்தால், ருசியுடன் நிறமும் மேம்படும். 

கோழி இறைச்சி, மீன் போன்றவற்றை வேகவைக்கும் முன்பு சிறிது எலுமிச்சை சாறு சேர்த்தால், சுவையாகவும் மிருதுவாகவும் இருக்கும். 

மீன் வதக்கும் போது, மஞ்சள் தூள் மற்றும் சிறிது தயிர் சேர்த்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். மீன் மென்மையாகவும் வாசனையுடன் சுவையாகவும் இருக்கும். 

சாதம், குழம்பு, வறுவல் போன்ற உணவுகளை உடனடியாக பரிமாறாமல் சில நிமிடங்கள் மூடி வைத்தால் நறுமணம் நீடிக்கும்.

Comments
0

MOST READ

காணொளி
வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம்!

சட்டமா அதிபரின் தலையீட்டுக்கு நீதிமன்றில் எதிர்ப்பு!

சட்டமா அதிபரின் தலையீட்டுக்கு நீதிமன்றில் எதிர்ப்பு!

தீர்த்தக்குட பவனி கோலாகலம்!

தீர்த்தக்குட பவனி கோலாகலம்!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

அந்தப் பாராளுமன்ற உறுப்பினரை ஒரு மனநோயாளியாகவே பார்க்கிறோம்!

அந்தப் பாராளுமன்ற உறுப்பினரை ஒரு மனநோயாளியாகவே பார்க்கிறோம்!

மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

title