Header Logo

இந்தியா
டெல்லியில் இரு பயங்கரவாதிகள் கைது!

Apr 6, 2026 - 06:34 AM -

0

டெல்லியில் இரு பயங்கரவாதிகள் கைது!

தலைநகர் டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்படுவதாக டெல்லி பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

அந்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் மராட்டிய மாநிலம் மும்பையில் 2 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதும் அவர்கள் டெல்லியில் குண்டுத் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து மராட்டிய மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாருடன் இணைந்து ஜெய்ஷ் இ முகமது, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகளை டெல்லி பொலிஸார் கைது செய்தனர். 

கைதான பயங்கரவாதிகள் இருவரும் மும்பையில் இருந்து டெல்லி சென்று அங்கு குண்டுத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் இருவரிடமும் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Comments
0

MOST READ

காணொளி
ஹட்டனில் நவீன சுற்றுலா பஸ் சேவை அறிமுகம்

ஹட்டனில் நவீன சுற்றுலா பஸ் சேவை அறிமுகம்

ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

தேவாலய சிலுவைப் பாதை!

தேவாலய சிலுவைப் பாதை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

தேர்த்திருவிழா

தேர்த்திருவிழா

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

title