Apr 6, 2026 - 10:37 AM -
0
கோடிக்கணக்கான எலிகளின் தொல்லையால் திக்குமுக்காடும் அமெரிக்காவின் வாஷிங்டன் DC நகரம் எலிகளுக்கு வைக்கப்படும் பொறிகளில் கருத்தடை மாத்திரைகளை கலந்து வைத்து அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த 1.2 கோடி ரூபா மதிப்பிலான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
