Header Logo

பல்சுவை
விஜய் திருச்செந்தூர் கோவிலுக்கு போனது ஏன்?

Apr 28, 2026 - 05:57 PM -

0

விஜய் திருச்செந்தூர் கோவிலுக்கு போனது ஏன்?

நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக கட்சிக்கு பல சினிமா பிரபலங்களும் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தனர். 

மே 4 ஆம் திகதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இன்று (28) அதிகாலை விஜய் திடீரென திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 

விஜய் திடீரென கோவிலுக்கு சென்றது ஏன் என காரணம் தெரியுமா? அவரது ஜோசியர் தான். 

விஜய்க்கு தொடர்ந்து வரும் தடைகள் மற்றும் அவருக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும் என்றால் திருச்செந்தூர் சென்று அதிகாலை விஸ்வரூப தரிசனம் செய்யும்படி ஜோதிடர் கூறினாராம். அதனால் தான் விஜய் திடீரென திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று இருக்கிறார். 

மேலும் அவர் அங்கு கடலிலும் கால் வைத்து அவர் வழிபட்டு இருக்கிறார்.

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

title